Friday, September 16, 2016


பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா
வாழ்த்துக் கவிதை
---------------------------------------------------------------

பதினைந்தாம் ஆண்டுவிழா கம்பன் கழகம்
செறிவாக கொண்டாடும் செய்தி அறிந்தேன்!
துடிப்புடன் பாரதி தாசன் பிரான்சில்
நெறிப்படுத்தும் வித்தகர்! கம்பன் தமிழில்
மகிழ்ந்து மனதைப் பறிகொடுத்து வாழும்
நெறியாளர்! பண்பாளர்! அன்பான நண்பர்!
மதிக்கின்றேன்! வாழ்த்துகின்றேன்! பாத்தமிழை நோக்கித்
துதிக்கின்றேன்! தாயே சரண்.

0 Comments:

Post a Comment

<< Home