Friday, September 16, 2016

இது தீர்வல்ல!

வன்முறை என்றும் இருமுனைக் கத்தியாகும்!
இங்கே தொடுத்தவனும் பேரழிவைச் சந்திப்பான்!
பண்பிழந்தே துள்ளிப் பழிக்குப் பழிவாங்கும்
புண்மனங் கொண்டவனும் வன்முறையால் சீரழிவான்!
வன்முறை தீர்வல்ல நம்பு.

0 Comments:

Post a Comment

<< Home