Friday, September 16, 2016

மழையின் வேதனை



மழையின் வேதனை!

வானம் தருகிறது நானும் வருகின்றேன்
நான்வரும் பாதையை ஏனோ தடுக்கின்றார்?
நான்வந்தால் போக இடமில்லை! கண்டபடி
நானும் அலைகின்றேன் நாட்டுக்குள்,வீட்டுக்குள்!
ஏனோ எதிர்பார்த்த மக்களே சாடுகின்றார்?
நானா பொறுப்பு? விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home