Wednesday, September 27, 2017




மதிப்பிற்குரிய கவிராயர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் கூஜாவின் கோபம் எழுத்தோவியம்
பழைய நினைவலைகளைத் தட.டி எழுப்பியது.கூஜா வாழ்க்கையில்
பிடித்திருந்த இடத்தை அருமையாக படம்பிடித்துக் காட்டி இருந்தீர்கள்
.பாராட்டுகள்.வாழ்த்துகள்.

தங்கள் நட்புற்கினிய
மதுரை பாபாராஜ்

கூஜா

கூஜா வரலாறை வண்டமழின் சொல்மணக்க
தூதனுப்பி உள்ளத்தில் அக்காலக் காட்சிகளை
நாடறிய வைத்த கவிராயர் வாழியவே!
ஈடற்ற ஆற்றலுக்கு வாழ்த்து

0 Comments:

Post a Comment

<< Home