Wednesday, September 20, 2017


மதிப்பெங்கே?

மதிப்பின்றி வாழலாம் கண்மணியே நாளும்
மிதிபட்டு வாழ்தல் மடமை! வறண்ட
நதியினை யார்மதிப்பார்? தென்றலும் தன்னை
ஒதுக்கி நகரும்! உணர்.

0 Comments:

Post a Comment

<< Home