Wednesday, September 13, 2017

நிலவரம் கலவரமாகாது!

இணையர் ஒருவர்க் கொருவர் தினமும்
துணைக்கரம் நீட்டிக் குடும்பக் கடமை
வினைகளில் பங்கெடுத்தே அன்புடன்  வாழ்ந்தால்
மணக்கும் அமைதி மலர்.

0 Comments:

Post a Comment

<< Home