Wednesday, September 13, 2017

தண்ணீர்த் துளியை மதிக்கவேண்டும்! செந்தமிழே!
விண்ணில் இருக்கும் மழைத்துளி என்றாலும்
கண்களின் கண்ணீர்த் துளியெனினும் நாம்மதிக்கும்
பண்புதான் நேயம் உணர்.

TRANSLATION

0 Comments:

Post a Comment

<< Home