Tuesday, September 05, 2017



உள்ளொளி பெருக்கு

இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணித்தான்
அல்லாடும் போக்கைக் கைவிட்டு நாள்தோறும்
உள்ளத்தில் ஊறிவரும் உள்ளொளியால் வாழ்க்கையில்
கவ்வும் இருள்நிலையை நீக்கு.

0 Comments:

Post a Comment

<< Home