Tuesday, September 05, 2017


வள்ளுவம்

நல்லவர்கள் நல்லவராய் வாழ வழிகாட்டும்!
பொல்லாதோர் நல்லவராய் மாற  நெறிகாட்டும்!
இல்லாமை நீங்க திசைகாட்டும்! நற்றமிழே!
வள்ளுவத்தின் சாரம் இது.

0 Comments:

Post a Comment

<< Home