Wednesday, August 23, 2017


அமாவாசை

மற்றநாளில் மாசுகளின் கூடாரம்! பெற்றோரை
சற்றும் நினைக்காத நன்றி  அவதாரம்!
ஒற்றைநாள் இந்த அமாவாசை மட்டுமே
பெற்றோரை எண்ணும் திருநாளாம்! நாள்தோறும்
பெற்றோரைப் போற்றுதலே பண்பு.

0 Comments:

Post a Comment

<< Home