Thursday, August 03, 2017


எல்லைக்குள் வாழ்வோம்!

உறவுகளின் எல்லை சரிந்திடும் போது
சிறகடிக்கும் வக்கிர எண்ணங்கள் துள்ளி!
தடம்மாறிப் போகும் நல்லொழுக்க வாழ்க்கை!
முடைநாற்றம் வீசுமடா பண்பு.

0 Comments:

Post a Comment

<< Home