Thursday, July 27, 2017


தமிழ் ஒன்றே

பொன்மய ஊஞ்சலில் தூங்கவைக்கும் தாலாட்டும்
கந்தல்  துணியாலே கட்டிய ஊஞ்சலில்
கண்ணயர வைக்கின்ற தாலாட்டும் செந்தமிழின்
பண்களோ ஒன்றுதான்! மண்குடிலா? மாளிகையா?
என்றிங்கே பார்ப்பதில்லை பார்.


0 Comments:

Post a Comment

<< Home