Tuesday, July 25, 2017

இருநிலைகள்!

குழந்தையின் கால்களோ மார்பில் உதைத்தால்
மலர்மென்மை என்றெண்ணித் தாங்கலாம் கண்ணே!
வளர்ந்தபின் மார்பிலே தாக்கி மிதித்தால்
அவமானம் கொள்வோம் துடித்து.

0 Comments:

Post a Comment

<< Home