Wednesday, July 19, 2017

பெற்றோரே நிம்மதி

பாட்டியும் தாத்தாவும் என்னதான் அன்புடன்
ஊட்டி வளர்த்தாலும் பேரக் குழந்தைகள்
போற்றுகின்ற பெற்றோர் தலைதெரிந்தால் போதுமே
 போட்டிபோட்டே ஓடுவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home