Sunday, July 16, 2017

சொல்தவறினால்!

சுமைதாங்கி யாக இருந்தவரை என்றும்
சுமையாக எண்ணவில்லை! தன்சுற்றில் ஓய்ந்தே
சுமையாக மாறிவிட்டால்  நானுனக்கே என்றும்
இமையாவேன் என்றவள் இங்கே தனிமைச்
சுனையிலே தள்ளிவிட்டாள் சென்று.

0 Comments:

Post a Comment

<< Home