Saturday, July 15, 2017

ஆறுதலைப் பாம்பு

ஆறுதலை நாடி அடைக்கல  மானபோதோ
ஆறுதலைப் பாம்பைப்போல்  சீறிவந்த கோபத்தால்
கூறுபோட்டுப் பார்த்துச் சீரழிந்த கோலமேந்தி
ஓடும் நிலையெடுத்தேன் பார்.

0 Comments:

Post a Comment

<< Home