Sunday, July 16, 2017


நீதிக் குரங்கு

நீதிக் குரங்கின்  நிலையெடுத்தால் நிம்மதி
மேதினி வாழ்வில் நெருங்கிவரும்! செந்தமிழே!
நீதிக் கொடியேந்த எண்ணிச் செயல்பட்டால்
வேதனையே வாழ்வாகும் செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home