Tuesday, July 25, 2017

அய்ம்புலன்கள்

அய்ம்புலன்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டால்
உள்ளம் இருளாகும்! வாழ்க்கை தரிசாகும்!
அய்ம்புலனை நாமோ அடிமைப் படுத்திவிட்டால்
உள்ளம் ஒளிமயந்தான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home