Tuesday, July 25, 2017

சுயத்தை இழக்காதே!

பிடித்தவர் பொய்சொன்ன போதிலும்  இங்கே
நெறியுணர்த்தும் வேதவாக்கே! என்பார் தமிழே!
பிடிக்காதோர் மெய்சொன்ன போதிலும் எல்லாம்
தறிகெட்ட வேதாள வாக்கென்பார்! கேளாய்!
மதிமயக்கம்  கொள்வது தீது.

0 Comments:

Post a Comment

<< Home