Tuesday, July 25, 2017

அனைவரையும் மதி!

பெரியவரா! இல்லை சிறியவரா! என்றே
பிரித்தேதான் பார்க்காமல்  நாமிங்கே நாளும்
மரியாதை காட்டிப் பழகும் முறையில்
மிளிரும் பெருந்தன்மைப் பண்பு.

0 Comments:

Post a Comment

<< Home