Thursday, August 03, 2017



நீர்க்குமிழி!

மகிழ்ந்தேன் எனநினைத்தேன்! ஆனால் நொடியில்
மகிழ்ச்சி மறைந்தது! நீர்க்குமிழி போல!
துடித் தேன்!துவண்டேன்! அழு தேன்! கலக்கப்
பிடியில் தளர்ந்தேன் சரிந்து.

0 Comments:

Post a Comment

<< Home