Thursday, August 03, 2017



ஏமாற்றம்!

நடந்து விடுமோ என அஞ்சி நின்றேன்!
நடக்கவே கூடாது! காத்திருந்து பார்த்தேன்!
நடந்ததும்  சோர்ந்தேன்! இனியென்ன செய்ய?
நடந்ததை ஏற்றேன் நகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home