Wednesday, August 23, 2017


ஈடற்ற ஓவியர்!

வாடகை வீட்டில் சுவர்முழுதும் சித்திரங்கள்!
ஈடற்ற ஓவியரோ பேரக் குழந்தைகள்!
ஆகா! எனப்போற்றும் தாய்தந்தை சுற்றத்தார்!
வாடகை கேட்கவந்தார் வீட்டின் உரிமையாளர்!
வாயடைத்துப் போனார் மயங்கி விழாக்குறைதான்!
ஈடற்ற சேட்டையென்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home