Tuesday, August 29, 2017

கிடைத்ததே இன்பம்!

கிடைத்திருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு நீயோ
கிடைக்காத ஒன்றெண்ணி எங்கே பயணம்?
கிடைத்ததில் நிம்மதியைக் காண்பதே இன்பம்!
கிடைத்ததில் வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home