Tuesday, August 29, 2017

குற்றாலம்

நீரின்றி நாளும் வறண்டிருந்த குற்றாலம்
நீரலைகள் துள்ளிவந்து தொட்டவுடன் உற்சாகம்
பேரலைகள் கோலத்தில் பொங்கிவர சேய்கள்போல்
பாரதிர கைகொட்டும் பேரழகில் மெய்மறந்து
தாளமிடும் பேரின்பம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home