Tuesday, September 05, 2017

என்னசொல்ல?

விண்ணைப் பிளக்கின்ற கற்பனையில் ஓரரசு!
மண்ணுக்குள் மக்கிக் கிடக்கின்ற ஓரரசு!
கண்டும் பொறுமைஉடன் வாழ்கின்ற நனன்மக்கள்!
என்று விடியும் பொழுது?

0 Comments:

Post a Comment

<< Home