Wednesday, September 13, 2017

ஓடிக் கண்டதென்ன?

ஏதேதோ எண்ணத்தை உள்ளத்தில் தேக்கித்தான்
ஏதேதோ தேடுகின்றார் எங்கெங்கோ ஓடுகின்றார்!
இன்பங்கள் துன்பங்கள் சூழ்ந்துவரும் வாழ்க்கையிது!
தேடல் முடியாத வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home