Wednesday, September 13, 2017


பறவை- மனிதன்

கூடுகட்டி உட்சென்று நாள்தோறும் புள்ளினங்கள்
பாடுபட்டுத் தன்குடும்பம் வாழ பறந்துசெல்லும்!
வீடுகட்டி உட்சென்று நாள்தோறும் மாந்தர்கள்
பாடுபட்டுத் தன்குடும்பம் வாழ பறக்கின்றார்!
கூடெனினும் வீடெனினும் சோம்பல் துணையானால்
கேடுகள் சூழ்ந்து விடும்

0 Comments:

Post a Comment

<< Home