Saturday, November 30, 2019

வணக்கம்

தென்னை மரங்களோ உப்புநீரை உள்வாங்கி
அன்பாய் இளநீரை நாமோ பருகிட
தந்து பெருந்தன்மைப் பண்பை உணர்த்துதம்மா!
என்றும் பெருந்தன்மை பேண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home