Friday, January 31, 2020

பழமொழி

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.

அள்ளிஅள்ளி பிள்ளைக்கு ஊட்டிவிட்டு மிஞ்சியதைக்
கிள்ளி உணவருந்தி தன்பசியைத் தீர்த்திருப்பாள்!
தாயெனினும் பிள்ளை எனினும் வாழ்விலே
வாயும் வயிறுமென்றும் வேறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home