Monday, February 10, 2020

நிலையான சொந்தம்!

சொந்தசொந்தம் வந்தசொந்தம்  என்றேதான் வாழ்க்கையில்
எந்தசொந்த மானாலும்  இங்கே நிலையில்லை!
பண்பால் விளைந்த புகழ்மட்டும் சொந்தமாக
என்றும் நிலைத்திருக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home