Friday, February 07, 2020

எனது விழிகள்/ கரங்கள்

எனது விழிகள்/ கரங்கள்

இரண்டு விழிகள் இரண்டு கரங்கள்
இயங்கும் நிலையைத் தனித்தனி யாக
இயக்கத் தொடங்கும் முரண்களைக்  கண்டேன்!
விலகியே நின்றால் இயக்கம் கலங்கும்!
இரண்டும் இரண்டும்  இணங்குதல் வாழ்வு!
முரண்பட்டு நிற்பதும் ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home