Tuesday, February 04, 2020

நிழல்!

மனைவியோ நோயில் படுத்துவிட்டால் நாளும்
கணவன் நிழலாக மாறவேண்டும்! இங்கே
மனைவிக்கே கண்ணிமையாய்  ஆகவேண்டும்! கண்ணே!
மனையறம் என்பதே இஃது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home