Monday, February 17, 2020

நண்பர் பெங்களூர் பென்னர் ரகுநாத் அனுப்பிய படம்

எந்த மணிக்கும் ஒலியில்லை மற்றவர்
வந்தே அந்த மணியை அடிக்குமட்டும்!
பண்ணில்லை பாட்டுக்கு!
மற்றவர் பாடுமட்டும்!
உந்தன் உணர்வை
மறைக்காதே! ஏனென்றால்
அந்த உணர்வுக்கோ இங்கே மதிப்பில்லை
மற்றவர் உள்ளம் உணருமட்டும்! வாழ்வியலின்
தத்துவ உண்மை இது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home