Saturday, February 15, 2020

திருமதி. ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்

நடக்கும் பொழுது பெருங்கற்கள் நம்மை
நடைபாதை விட்டே ஒதுங்கவழி காட்டும்!
நடைபாதை மீது சிறுசிறு கற்கள்
சறுக்கிவிட்டுக் கீழே  விழவைக்கும் நம்மை!
நடையில் கவனமே காப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home