Friday, February 14, 2020

கடமையே கடவுள்!

வழிபட்ட போதும் வழிபடாத போதும்
பழிவந்து சேராது! எல்லோரும் தங்கள்
கடமையை நாளும் உணர்வுடன் செய்தால்
கடவுள் வழிபாடு தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home