Tuesday, February 18, 2020

பெய்யெனப் பெய்யுமே பா!

உள்ளமெனும் வானம் திரட்டும் உணர்ச்சிகள்
நல்மழை மேகமாக ஒன்றும் நிலையெடுத்தால்
துள்ளிவரும்  பாத்துளிச் சொற்கள் நாடிவரும்!
பெய்யெனப் பெய்யுமே பா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home