Thursday, March 26, 2020

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்


தனித்திருந்தால் நன்று; விழித்திருந்தால் நன்று!
உணர்ந்தாய்! கொரோனா நெருங்காது உன்னை!
மனிதனோ கூட்டமாய்ச் செல்கின்றார் இன்றும்!
மனதிலே பதற்றந்தான் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home