Saturday, July 25, 2020

மருமகன் ரவி அனுப்பியது

வணக்கம்.

ஒன்றுமே நம்கையில் இல்லை! ஆனாலும்
கைகளைநாம் நாளும் கழுவவேண்டும்  என்றேதான்
 இன்றுள்ள  சூழ்நிலையில் நான்கற்ற பாடமாகும்!
ஒன்றுமில்லா வெற்றிடமே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home