Tuesday, September 15, 2020

சான்றோர் இனத்து இரு

 45. சான்றோர் இனத்து இரு.


நல்லதை எண்ணியே நல்லதைப் பேசியே

நல்லதைச் செய்யவேண்டும்! இத்தகைய பண்புநிலை

உள்ளத்தில் ஊறிவர சான்றோர் உறவிருந்தால்

வல்லமை கூடிவரும் இங்கு

0 Comments:

Post a Comment

<< Home