Monday, September 14, 2020

கேள்வி முயல்

 39.கேள்வி முயல்


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலையென்றார் வள்ளுவர்!

கல்வி யறிவினைப் பெற்றாலும் கேள்வியால்

உள்ளத்தைப் பண்படுத்தப் பார்.


0 Comments:

Post a Comment

<< Home