Sunday, September 13, 2020

ற அறனை மறவேல்

 30. அறனை மறவேல்.


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினையென்றார் வள்ளுவர்!

தேள்வறுமை வந்தாலும்  நாளும் அறச்செயல்

வாழ்வை மறவாதே நீ.

0 Comments:

Post a Comment

<< Home