Sunday, September 13, 2020

தந்தை தாய்ப் பேண்

 20. தந்தை தாய்ப் பேண்.


கண்ணுங் கருத்துமாய் நாளும் வளர்த்தேதான்

மன்பதையில் வாழவைத்துப் பார்த்திருக்கும் தாய்தந்தை

என்றும் மகிழ்ந்திருக்கப் பேணுதல் நம்கடமை!

கண்போல் கடமையைப் போற்று

0 Comments:

Post a Comment

<< Home