Saturday, September 12, 2020

ஔவியம் பேசேல்

 ஔவை ஆத்திசூடி


12. ஔவியம் பேசேல்.


பேராசை, கோபதாபம்,  வன்சொல், பொறாமையைச்

சேரவைத்தே தாறுமாறாய்ப் பேசவைக்கும்! நீசராக்கும்,!

சீரழிக்கும் இந்தப் பொறாமைத் தணலிலே

வீழ்ந்தால் என்றும் அழிவு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home