Saturday, September 12, 2020

ஓதுவது ஒழியேல்

 ஔவையின் ஆத்திசூடி


11. ஓதுவது ஒழியேல்.


கற்றறிந்த செம்மலுக்குச் சென்ற இடமெல்லாம்

நற்புகழே! நாமும் முடியுமட்டும் கற்கவேண்டும்!

கற்றதனால் ஆன பயன்களைக் கற்றால்தான்

முற்றும் உணர்வோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home