Saturday, September 12, 2020

ஒப்புரவு ஒழுகு

 ஔவை ஆத்திசூடி


10. ஒப்புரவு ஒழுகு.


ஊரின் நடுவில் உள்ளமரம் நாள்தோறும்

ஊரார்க்கு நற்பயனை நின்றே வழங்குதல்போல்

வாழ்வில் மனிதநேயப் பண்புடன் வாழவேண்டும்!

ஊர்போற்ற வாழ்வது நன்று.


( குறள்நெறிக் குரிசில் சி.ஆர் கருத்து:

வள்ளுவர் + ஔவையார் = இணைத்து வழங்கப்படும்..

மதுரை பாபாராஜ் வெண்பா( ல்) கடை)

0 Comments:

Post a Comment

<< Home