Thursday, September 10, 2020

ஆறுவது சினம்

 2. ஆறுவது சினம்


சினங்கொண்டு சீறிச் சிடுசிடுத்து வாழ்ந்தால்

மனமெல்லாம் மாசாகும்! சுற்றம் ஒதுங்கும்!

குணக்கேடன் என்றே நிழலும் வெறுக்கும்!

சினமடக்கி வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home