Thursday, September 10, 2020

அறம்செய விரும்பு

 ஔவையின் ஆத்திசூடி!


1.அறம் செய விரும்பு!


அன்றாடம் அல்லாடும் ஏழை எளியோர்க்கு

உன்னால் இயன்றதைச் செய்தல் அறமாகும்!

இன்றேதான் செய்துவிடு! நாளைநாம் பார்க்கலாம் 

என்றெண்ணும் சோம்பலை நீக்கு

0 Comments:

Post a Comment

<< Home