Wednesday, September 09, 2020

நண்பர் துபாய் வெங்கடேஷுக்கு வாழ்த்து

 விண்முட்டும் கோபுரம், தென்னை மரங்களுடன்

தண்ணீர் ததும்பும் குளமிருக்க ரம்யமாய்

கண்கவரும் காலைப் பொழுதின் அழகிலே

நண்பரே! மெய்மறந்தேன் இன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home