Monday, September 07, 2020

திரு& திருமதி சி ஆருக்கு மணநாள் வாழ்த்து


 திரு & திருமதி சி. ஆர் இணையருக்கு மணநாள் வாழ்த்து


08.09.20



மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுல நீர பிறஎன்றார்  அய்யன்!

மனையறத்தின் வாழ்வியலாய் இக்குறளை ஏற்ற

இணையரே வாழ்கபல் லாண்டு.


வள்ளுவத்தின் இல்லறத்தை நல்லறமாய் வாழ்க்கையில்

தெள்ளத் தெளிவாகப் பின்பற்றும்

சான்றோரே!

பல்வளங்கள் பெற்றே குடும்பத்தார் சூழ்ந்திருக்க

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்





0 Comments:

Post a Comment

<< Home